Home Archive by category

ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை- பா.ஜ.க. சாடல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதை பா.ஜ.க. கடுமையாக சாடி உள்ளது. 

இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்கையில், 

" இது ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை ஆகும். ஊழல் குற்றச்சாட்டுகளை சந்திக்கும் நேரத்தில், குடும்பத்தின், கட்சியின் அரசியல் பரப்பு சுருங்கி வருகிறது. இது நாட்டை ஒற்றுமைப்படுத்துவதல்ல. அவரை (ராகுல்) ஒரு தலைவராக உருவாக்குவதற்கான முயற்சி" என குறிப்பிட்டார்.

 

Related Posts