Home Archive by category

`சிதம்பர ரகசியம்' என்றால் என்ன?

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் 'ஆகாயம்' எனப்படும். ஆகாயத்திற்கு உருவம் கிடையாது, எல்லையும் கிடையாது. எந்தவிதமான குணமும் வாசனையும் கிடையாது. 

அதுபோலத்தான் பரம்பொருளும். உருவம், எல்லை, வாசனை, குணம் என்று எதுவும் இல்லாதது-பரம்பொருள். அந்தப் பரம்பொருள் நம் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கிறது. அதை உணர்த்துவதே 'சிதம்பர ரகசியம்'. தெரியாத ரகசியத்தை, எப்படித் தெரிந்தவர் மூலமாக அறிகிறோமோ; அதுபோல, பரம்பொருள் நம் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கும் ரகசியத்தை, குரு நாதர் மூலம் அறிய வேண்டும் என்பதே சிதம்பர ரகசியம். 

சிதம்பரம் கோவிலின் அமைப்பே இந்த உண்மையை விளக்கும். 

 

Related Posts