Home Archive by category

புதிய கூட்டணிக்கு விமல் தலைவர்

சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விமல் வீரவங்ச தலைமையிலான இந்த புதிய கூட்டணி குறித்த மேலதிக விபரங்கள் எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டணியில் 8 சுயாதீன கட்சிகள் ஒன்றிணையும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Related Posts