ரணில்-பஸில் நாளை அவசர சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, பொதுஜன பெரமுனவை சேர்ந்த 7 சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் அறியமுடிகிறது.