Home Archive by category

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் மரணம்

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் இன்று   நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பொலிஸார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும்15 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் உள்ள பரபரப்பான சந்தையில் பொலிஸாரின் வாகனத்தை குறிவைத்து குண்டு வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளாமை குறிப்பிடத்தக்கது.

Related Posts