நயினாதீவில் சிங்கள மயமாக்கல்: இரவோடிரவாக வீதி ஒன்றிற்கு சூட்டப்பட்ட சிங்கள பெயர்
யாழ்ப்பாணம் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளது.
குறித்த வீதி 'அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ பெரஹெர மாவத்தை' என இரவோடிரவாக மாற்றப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் செயற்பாடு என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.