Home Archive by category

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக அமைதி போராட்டம் முன்னெடுப்பு

கொழும்பு ,புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக அமைதி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களின் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அவரை கைது செய்வதை தடுக்க கோரி நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று அருட்சகோதரர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் இணைவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

Related Posts