Home Archive by category

யாழை சேர்ந்த 43 பேர் கைது

இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

Related Posts