இந்தியா அணியை 49 ஓட்டத்தால் வென்ற தென்னாபிரிக்கா
இந்தியா அணியயை 49 ஓட்டத்தால் வென்ற தென்னாபிரிக்கா இந்தியா 2-1 என தொடர் வசம்
இந்தியா அணி முதல் இரு போட்டியையும் வென்று தொடரை 2-1 என சொந்த மைதானத்தில் தென்னாபிரிக்கா எதிராக முதல் முறையாக கைப்பற்றியது.
போட்டியின் நாயகனாக சதம் கடந்த ரூசோவ் பெற்றதோடு போட்டியின் ஆட்ட நாயகன் விருதை டிகொக் பெற்றார்
மேலும் தொடரின் ஆட்டநாயகனாக 119 ஓட்டங்களை பெற்ற சூர்யகுமார் யாதோவ் பெற்று கொண்டார். முதலில் துடுப்பாட்டம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 227 ஓட்டம் பெற்றது பதிலுக்கு துடுப்பாட்டம் மேற்கொண்ட இந்திய அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது 178 ஓட்டங்களை குவித்தது இதன் மூலம் 49 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது