Home Archive by category

ஈழத்தின் முன்னணித் திறனாய்வாளர் கே. எஸ் சிவகுமாரன் காலமானார்

ஈழத்தின் முன்னணித் திறனாய்வாளர் கே. எஸ் சிவகுமாரன்  காலமானார் .

அவருடைய மறைவு செய்தி ஈழத்து இலக்கிய உலகைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவந்த கே.எஸ். சிவகுமாரன், திறனாய்வு,  பத்தியெழுத்து, ஆக்க இலக்கியம், பத்திரிகை ஆசிரியர்,  நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், ஆங்கில  ஆசிரியர் எனப் பல்துறைகளில் இயங்கியவர்.

 

Related Posts