தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய ஆற்றில் விசேட பாதுகாப்பு வேலி
தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய ஆற்றில் நேற்றைய தினம் முதலையின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதையடுத்து, பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்காக இன்று நீராடும் பகுதியை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் உள்ள முதலைகளை பாதுகாப்பாக வெளியேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .