Home Archive by category

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அழிவுகளையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் கடந்த ஜூன் முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களால் 343 பேர் சிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 கோடி பேர் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் என அந்நாட்டின் தேசிய இடர் முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Posts