Home Archive by category

கஜேந்திரகுமார் எம்.பி கைது

மருதங்கேணி பகுதியில் பரீட்சை ஒழுங்குபடுத்தல் மண்டப வளாகத்தில் கடமையிலிருந்த பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கைது செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் தனது பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமை தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி கைது செய்யும் நடவடிக்கையை தடுக்க முற்பட்ட போதிலும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts