Home Archive by category

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாளை (01) இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி விசேட அறிக்கையை வெளியிட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Related Posts